ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையானது ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பிரசார நடவடிக்கைகள் முடிந்த பின்னர், ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு அனுதிக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் - வர்த்தகர்களுக்கு பிரதமர் மஹிந்த ...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கத் தீர்மானம் – பி...
இலங்கை புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும் - அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் வேண்ட...
|
|