ஒரே நாளில் 13 வழக்குகள்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சாதனை!

முதன் முறையாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 13 வழக்குகளை நேற்றைய தினம்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலும் இந்தவழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகளும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்7 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்பொதுப் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
தரம் ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதியால் பரிசில்கள்!
பதிவாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!
வடக்கில் கூட்டுறவு சங்கங்களின் நிறுவன செயற்பாடுகள் திருப்தியாக இல்லை – வடக்கின் ஆளுநர் குற்றச்சாட்டு...
|
|