ஒரே தடவையில் 14மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு பயணம்: விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு!

ஒரே தடவையில் 14 மருத்துவர்கள் வெளிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றும் 14 மருத்துவர்கள் நோர்வேயில் நடைபெறும் செயலமர்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளனர். ஓரே தடவையில் மருத்துவர்கள் இவ்வாறு சென்றமை தொடர்பிலேயே விசாரணைகளை நடத்துமாறு ராஜித உத்திரவிட்டுள்ளார். யார் இதற்கான அனுமதியை வழங்கினார்கள் என்பது தொடர்பிலும் விhசரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் பணித்துள்ளார்.
Related posts:
மத்திய வங்கி நிதி சபையால் விஷேட கூட்டம்!
இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்
கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
|
|