ஒக்ரோபரில் இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை!

நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை ஒன்றை ஒழுங்கு செய்ய மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் அடுத்த மாதம் ஏழாம் திகதிமுதல் 9 ஆம் திகதி வரை இந்த தொழில் சந்தை இடம்பெறவுள்ளது.
நாட்டின் 14 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிகியுள்ளன..
அத்துடன் பல்வேறு துறைகளில் அதிக அளவிலான தொழில் வாய்ப்புக்கள் தற்சமயம் காணப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நெடுந்தீவில் கால்நடை மருந்தகம் இல்லை - கால்நடை உரிமையாளர்கள்!
சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்!
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய நடவடிக்கை ஆரம்பம் - தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!
|
|