ஐரோப்பிய யூனியன் நிதியுதவி!

இலங்கை விவசாய தொழிற்துறையை நவீன மயப்படுத்துவதற்கும், நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமாக ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கையில்; மாலைதீவு மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் எச்.ஈ.துங் லய் மர்கூ (H.E. Tung Lai Margue) மற்றும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் நேற்று கைச்சாத்திட்டனர்.
விவசாய தொழிற்துறை நவீன மயப்படுத்தலுக்காக 30 மில்லியன் யூரோக்களையும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக 12 மில்லியன் யூரோக்களாக 42மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
Related posts:
இம்மாதம் 20 இல் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பம்!
மீண்டும் அனலைதீவு எழுவைதீவுக்கான படகுச் சேவைகள் ஆரம்பம்!
பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் ...
|
|