ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா இல்லையா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் “வெளியேற வேண்டும்” என்று வாக்களித்துள்ளனர்.
ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் , விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் டேவிட் கேமரன் அவரது பதவியில் நீடிக்கிறார் என்று கூறிய பிலிப் ஹேமண்ட், பிரிட்டிஷ் மக்களின் ஆணையை அவர் செயல்படுத்துவார் என்று கூறினார். பிரதமர் கேமரன் இன்னும் சிறிது நேரத்தில் நாட்டுக்கு உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
அமெரிக்கா தவறிழைத்துவிட்டது - ஈரானின் உயர் தலைவர்!
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு பெற்றோர் தேவையில்லை – கல்வி அமைச்சு!
நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிப்புறக்கணிப்பு!
|
|