ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடும் நிலையிலுள்ளது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடும் நிலையிலுள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் பாரிய பிளவுகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தகட்சிக்குள் கடும் கருத்துவேறுபாடுகள் உருவாகியுள்ளன அந்த கட்சி பல பிரிவுகளாக சிதறும் நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச இரண்டுமுறை தோல்வியடைந்துள்ளார் அவரால் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு செல்லமுடியும் என அவரது ஆதரவாளர்கள் கருதவில்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில அனுமதி!
பொதுக்கணக்கு குழுக்களின் புதிய உறுப்பினர்கள் விரைவில் அறிவிப்பு!
தற்காலிக சிரமங்களை சமாளித்து இலங்கை விரைவில் அபிவிருத்திக்கான இலக்கை அடையும் – சீனா நம்பிக்கை தெரிவி...
|
|