ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் குறித்து விழிப்புணர்வு!

இலங்கையர்கள் மத்தியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் சட்டதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டின்மனித வளத்துறை அமைச்சர் அல் ஹமாலி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் வேலைவாய்ப்புக்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் செல்லும் இலங்கையர்கள் அந்த நாட்டின் ஒழுங்குவிதிகளின் அடிப்படையிலான அனுகூலங்களைப்பெற்றுக் கொள்ள முடியும் என்று அல் ஹமாலி தெரிவித்துள்ளார்.
Related posts:
அடுத்த வருடமே தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய!
இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ்...
|
|