ஏ-9 வீதியில் கடும் பனி மூட்டம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று(01) காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது.
இதற்கமையஇ வவுனியாஇ மாங்குளம்இ புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
கச்சதீவை ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது!
பாடசாலையைத் திறப்பேனே தவிர சிறைச்சாலையைத் திறக்கமாட்டேன் - ஜனாதிபதி!
இராணுவத்தினருக்கு செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது தடை - இராணுவ தலைமையகம் ஆலோசனை!
|
|