எரிவாயு பற்றாக்குறை : 1000 பேக்கரிகளை மூடும் நிலை – பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியாக உள்ள 750 முதல் 1000 பேக்கரிகள் தொடர்ந்து செயல்படுவது கடினம் எனவும் அவற்றை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.
பேக்கரி உற்பத்திகளில் 90% ஆனவை சமையல் எரிவாயுவின் உதவியுடன் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் எனவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான விசேட பண்ட வரி குறைப்பு!
25,000 தண்டம் தொடர்ந்தும் தாமதம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 14 பேர் மரணங்கள்பதிவு - ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நி...
|
|