எதிர்வரும் 29 ஆம் திகதியும் மின்வெட்டு இல்லை – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

இன்றைய தினமும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பின்னர் எவ்வித மின்வெட்டுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிணைமுறி தொடர்பான விசாரணையில் மோதல்கள்!
பொலிஸாருக்கு தனிப்பட்ட வீடமைப்பு வசதி - பிரதமர்!
தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்ற நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை தெரி...
|
|