எதிர்வரும் 29 ஆம் திகதியும் மின்வெட்டு இல்லை – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

இன்றைய தினமும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பின்னர் எவ்வித மின்வெட்டுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிநாடு செல்ல யோஷிதவுக்கு அனுமதி!
O/L பெறுபேற்று வீதத்தை அதிகரிக்க விசேட திட்டம் - கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் !
ஜனாதிபதி கோட்பய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!
|
|