எதிர்வரும் 27 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு குறித்த அறிவிப்பு வெளியாகும் – தேர்தல் ஆணைக்குழு

Friday, November 17th, 2017

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு குறித்த அறிவிப்பு எதிர்வரும் 27ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

Related posts:


ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் அமுலாக்கப்படும் - ஊடகத்துறை அமைச்சர்
எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை - ரம்புக்கனை கலவரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளி...
24 இலட்சம் பேருக்கு அஸ்வெசம வழங்கிய பின்னர் முழுமையாக மீளாய்வு செய்யப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ...