எதிர்வரும் 16ஆம் திகதி நீங்குகின்றது பேஸ்புக் தடை!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தற்காலிகத் தடையானது நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (15) குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மின்சார சபை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
யாழில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நபர்!
அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் கைச...
|
|