எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!

நாட்டிலேற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க அரசியல்வாதிகள் ஆர்வம் - முன்னாள் ஜனாதிபதி
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கல்வி தகைமைகள் ஆய்வு - கல்வி பொதுச் சேவைகள் ஆணைக்குழு!
மீறினால் கடும் நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய !
|
|