எதிர்வரும் வாரத்தில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிலைப்பாடு வெளியிடப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

புதிய அரயசில் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் வெளியிட முடியும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.இந்த தேர்தல் முறையை புறந்தள்ளுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் முயற்சித்தனர்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முயற்சியால் தொகுதிவாரி தேர்தல் முறை கொண்டுவரப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் வாரத்தில் புதிய தேர்தல் முறை குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது குறிப்பிட்டார்.
Related posts:
வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!
தவறுகளை திருத்தி புதிய அரசியல் பயணம் – நாமல்!
யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு - எதிர்வர...
|
|