எதிர்வரும் பெரும்போகத்திற்கு தயாராகுமாறு விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவுறுத்து!
Saturday, September 2nd, 2023எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், விவசாயிகளை தௌிவுபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆட்ட நிர்ணய விவகாரம்: வெளியானது பெயர் விபரங்கள்!
வழமைக்குத் திரும்பியது பொதுபோக்குவரத்து சேவைகள் - தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!
எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இந்தியா - இலங்கை மதிப்பாய்வு - அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ...
|
|
நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன் - எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியவில்லை – பி...
நள்ளிரவுமுதல் மீண்டும் விலை குறைகிறது லிட்ரோ எரிவாயு - நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவிப்பு!
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...