எதிர்வரும் காலாண்டுப் பகுதிக்குள் எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!

எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையில், சரக்கு போக்குவரத்து இடம் பெறாமையினால் ஏற்பட்டுள்ள கொள்கலன் பற்றாக்குறையின் காரணமாக, சரக்கு போக்குவரத்துக்கான செலவும் சர்வதேச ரீதியில் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்’.
அதேநேரம் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோமஸ் ஏ செனன் இலங்கைக்கு விஜயம்!
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் கலைஞர்களின் படைப்புகளுக்கு கொடுப்பனவு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்.நகரில் மூடப்பட்டது திரையரங்கு!
|
|