எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவிப்பு!

பொது இடங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெற்றிலை எச்சிலை துப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி நாட்டில் கொரோனா பரவல் மற்றும் எச்சிலை வீதியில் துப்புவது மூலமாக ஏற்படும் கடுமையான சுற்றுசூழல் சீர்கேடு காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெற்றிலை எச்சிலை துப்புவோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு பிணை!
கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவு - சுகாதார அமைச்சசு தக...
சீனி, பருப்பின் விலையை குறைக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
|
|