ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம்!

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மூன்று நீதியரசர்களைக் கொண்ட 2ஆவது விசாரணை உயர்நீதிமன்றம் தமது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீதியமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
Related posts:
மின் மாற்றிகள் வெடிக்க நாச வேலையே காரணம்! ஜேர்மன் குழு?
பட்டதாரிகளாக 27,603 பேருக்கு வாய்ப்பு!
மாகாண சபைத் தேர்தல் - தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற விசேட குழ...
|
|