ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 5 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணியில்!

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் பிரகாரம் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் 8 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகப்படியான வாக்ககள் வித்தியாசத்தில் 5 வட்டாரங்களில் முன்னிலை வகிக்கின்றது.
Related posts:
பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!
தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது - தில்சான்!
90 மில்லியன் ரூபாயை முறைகேடு - இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குற்றப்புலனாய்வா...
|
|