ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் கைது!

கடந்த வெள்ளி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை சில பகுதிகளில் நீக்கப்பட்டிருந்தது.
கொழும்பு, புத்தளம், கம்பஹா மற்றும் வடமாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூரியுள்ளனர்
Related posts:
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி முயற்சி!
சுங்க திணைக்களத்திற்கு பதில் பணிப்பாளர் நியமனம் !
நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை - தனிமைப்படுத்தல் பக...
|
|