ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் கைது!

கடந்த வெள்ளி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை சில பகுதிகளில் நீக்கப்பட்டிருந்தது.
கொழும்பு, புத்தளம், கம்பஹா மற்றும் வடமாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூரியுள்ளனர்
Related posts:
புலம்பெயர்ந்துள்ள 1443 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!
பொய்யான செய்திகளை பரப்பினால் சிறை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு விசேட அறிவித்தல்!
கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்திக்க நடவடிக்கை!
|
|