ஊரடங்குச் சட்டம்: மீறிய 22000 பேர் இதுவரையில் கைது – பொலிஸார் !

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
செல்வந்த நாடாக மாறும் இலங்கை!
புத்தாண்டன்று மின்சாரம் தடைப்படாது - அமைச்சர் ரவி கருணாநாயக்க!
மீண்டும் ஐந்து நாள் போராட்டம் – எச்சக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்!
|
|