உள்ளூர் பால்மா வகைகளின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு!

உள்ளூர் பால்மா வகைகளின் விலைகளை அதிகரிக்கப்போவதாக மில்க்ரோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசேகர தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து உள்ளூர் பால்மா உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, அதன் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் விலை அதிகரிப்பு தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இன்னொரு படுகொலைக்கு இனியும் அனுமதியோம் - ஜனாதிபதி
கொழும்பு - பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பம்!
ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் - பொது போக்குவரத்து ...
|
|
எமது அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் பணத்தை திருடவில்லை - ஊழல் இல்லாத நாட்டை உருவாக்கவே உழைக்...
மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் - விவசா...
நீண்டகாலமாக சிறையிலிருக்கும் புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் - ஜனாதிபதியிடம் ஞானசார தேரர்...