உள்ளூராட்சி மன்ற தேர்தலின் எதிரெலி – அவசர கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்!
Monday, February 12th, 2018பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லாட்சி அரசிலிருந்து விலகுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் தொடர்பில் அராய்வதற்காக சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர் என ருவிற்றார பதிவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை 27ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது!
அரச வங்கி கணக்கொன்றிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள...
கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக இனி இருக்கப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வர...
|
|