உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலுமொரு மனு தாக்கல்!

உள்ளூராட்சி எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னான் உறுப்பினர் ஒருவரால் அடிப்படை உரிமை மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
இலங்கையர்கள் உள்ளிட்ட 26 கடற்படை வீரர்கள் யேமன் கிளர்ச்சியாளர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்!
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கடுமையாக அமுலுக்கு வரும் புதிய சட்டம்!
கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் - ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சு...
|
|