உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து கூட்டம்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவசர கூட்டம் ஒன்றை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நடத்தவுள்ளார்.
இந்த கூட்டம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தும்படி ஒன்றிணைந்த எதிர்கட்சிகளை வலியுறுத்தி வரும் அதேவேளை, இந்த தேர்தல்களை நடத்த தாம் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம்!
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தியது...
அவசியமாயின் இன்னும் 16 நாட்களுக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தமுடியும் - தேர்தல்கள் ஆணைக்...
|
|