உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/01/f42bfe8ee277c4c43cb86a25c90f95db_XL.jpg)
எதிர்வரும் மாசி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகின்றது.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றோரின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம்.
பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை இடம்பெறும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜுன் மாதம் முதல் மாவட்ட செயலகங்களூடாக கடவுச்சீட்டினை வழங்க நடவடிக்கை!
வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை – துறைசார் தரப்பினரிடம் ஜனாத...
பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைத்துகொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது - கல்வி ...
|
|