உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும் – ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!

சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றியே கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதற்தடவையாக சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முழுமையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தினமும் குடித்துத் தர்க்கிக்கும் அந்தணருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!
யாழில் சந்தேகநபரை தாக்கிய உப பொலிஸ் உத்தியோகத்தர் மீது அதிரடி நடவடிக்கை!
கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!
|
|