உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
அமெரிக்காவின் 45 ஆவது அதிபரானார் டிரம்ப்!
சமூகம் தற்போது எமது தொழிலாளர்களை பார்க்கும் விதம் நரக வேதனையை தருகின்றது - பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் ...
சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. - பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள் ' நாளையதினம் ஜனாதிபதி மற்றும் பிர...
|
|