உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
பாடசாலை மாணவர்களில் 5 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் பத்தில் இருவருக்கு மந்தப் போசணை உள்ளதாக ஆய...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக...
|
|
பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை - வர்த்தக அமைச்சர் அறி...
சுயலாப கொள்ளையர்களால் எமது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர...
63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தண்டப்பணமாக 25 இலட்சம் அறவீடு - யாழ்ப்பாண மாவட்ட பாவனைய...