உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியாகும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் செயன்முறை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை மார்ச் மாதம் நடந்தேறிய க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்டத்தை இம்மாதம் 27ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விரைவில் பதிலளிக்க வேண்டும்:இல்லையேல் அனைத்துத் தரப்...
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளிவிவகார ...
|
|