உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சு தகவல்!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைகளை பிற்போடுவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தற்போது வரையில் 3 இலட்சத்து 67 ஆயிரம் உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஆர்னோல்ட்டின் அதிகாரத் துஸ்பிரயோகம்: முற்றுப்புள்ளி வைத்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்...
|
|