உணவு உற்பத்தி செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Related posts:
கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் - நிதி அமைச்சு அறிவிப்பு!
11 நாடுகளின் உறுதியான ஆதரவுக்கு நன்றி - நடுநிலை வகித்த இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கும் இலங்கை அரசா...
பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிஷாட்டின் மைத்துனர் கைது!
|
|