உணவகங்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

உணவு பரிமாறும்போது கையுறை அல்லது உரிய உபகரணங்களை உபயோகிப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அதிக கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று(10) ஆரம்பமாகும் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாடு பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜே.கே.ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இம்முறை “உணவுகளை பாதுகாப்பாக கையாளுவோம் – கையுறை அல்லது தகுதியான உபகரணங்களை உபயோகிப்போம்” எனும் தொனியின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது
Related posts:
பிரேமலால் உள்ளிட்டோருக்கு எதிராக மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 97 மில்லியன் அமெரிக்க டொலர்!
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
|
|