உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கொஸ்கம சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முப்படையினரையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென நேற்றைய தினமே ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இளைஞர்களுக்கு புனர்வாழ்வு - தேசிய அதிகாரசபை அமைக்க அமைச்சரவை அனுமதி!
சுற்றலா பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி!
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு - ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அ...
|
|
மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாக ஊடகங்களே திகழ வேண்டும் -...
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலையும் ரஷிய ராணுவம் கைப்பற்றியது – உறுதிப்படுத்தினார் நகரின் மேயர் !
மீனவர் பிரச்சினை - சட்ட ரீதியாகவும் இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் - டக்ளஸ் தெரிவிப்பு!