உக்ரைன் போர் எதிரொலி – ரஷ்ய விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இவ்வாறு தொடர் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான சேவையை நிறுத்தப்போவதாக, ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோப்ளோட் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதன்படி பெலராஸ் தவிர அனைத்து சர்வதேச விமான சேவையையும் மார்ச் 8 ஆம் திகதி முதல் நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
அச்சப்பட வேண்டாம்: பாரீஸ் பொலிஸ் அவசர அறிவிப்பு!
யாழ். ஆஸ்பத்திரியில் தாயும் சேயும் மரணம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சோகம்
வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை - எச்சரிக்கையுடன் செயற்படுமா...
|
|