ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு
Thursday, April 14th, 2016ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டுக் குழு அறிவித்துள்ளது.
தீவக பகுதி கட்சி முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்வழிநடத்தலில் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் குறித்த பிரதேசத்துக்கான பிரதேசமாநாடு வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வரும் மே மாதம் 7,8 ஆகிய திகதிகளில் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடாகவே இந்த பிரதேச மாநாட்டு முன்னமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
Related posts:
இலங்கையின் கடலில் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!
யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க தகுந்த நடவடிக்கை - சட்ட மற்றும...
மின்சார ரயில் மார்க்கங்கள் எதிர்காலத்தில் ரயில்வே அமைப்பில் சேர்க்கப்படும் - புதிய ஆட்சேர்ப்பு எதுவு...
|
|
ஊழல் முறைப்பாடுகள் : மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்கள் உடன் அமுலாகும் வகையில் ...
அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க நிதி அமைச்ச...
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஆண்டின் மதல் மாதத்தில் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் ...