இவர்களை உங்களுக்கு தெரியுமா? காவற்துறை!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிலியந்தலை நகரில் காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இரு நபர்களை கைது செய்வற்கு மக்களின் உதவியை கோரியுள்ளது.
இதன்போது காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவரை கொலை செய்து, மேலும் 4 பேரை படுகாயமடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை விமான சேவைக்கு ஆசியாவின் அங்கீகாரம்!
பெண்ணின் வயிற்றில் துழையிட்டு சத்திரசிகிச்சையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் வெற்றிகண்டது!
இந்து - பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா யாழ்ப்பாண...
|
|