இலங்கை வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதுதொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தமானது தகவல் மற்றும் தொடர்பாடல் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காது- முதலமைச்சர்களிடம் பிரதமர் உறுதி!
ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன...
மின் கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படாது - துறைசார் அமைச்சு அறிவிப்பு!
|
|