இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்திய நாணயத்தின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையிலும் ரூபாவின் பெறுமதி உயர்ந்திருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் திணைக்களம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை வீதங்களை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
Related posts:
மாணவர் பாராளுமன்ற தெரிவும் முதலாவது அமர்வும் ஒலுமடு பாடசாலையில் நடைபெற்றது!
சாதாரணதரம், உயர்தரம் சித்தியில்லாவிட்டாலும் தொழிற் கற்கையைப் பயில மாணவர்கள் பதிவு செய்யவும் - யாழ். ...
பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிப்பு!
|
|