இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் மின் துண்டிப்பு தொடர்பான ஆவணம் தமக்கு வழங்கப்படவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு முறைப்பாடு செய்துள்ளமையாலேயே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய அமைச்சரவை வெளியாகியது!
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு அனுமதி!
திருகோணமலை எண்ணெய் குதங்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்...
|
|