இலங்கை போக்குவரத்து சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு!

முகாமை சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதை தடுத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு உரிய செயல்முறையை மீறி பதவி உயர்வு மற்றும் வேதன அதிகரிப்பு வழங்கப்படுவதன் ஊடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக சுட்டிக்காட்டி இலங்கை போக்குவரத்து சபையின் இலங்கை சுதந்திர தேசிய சேவை தொழிற்சங்கம், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 29 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் 60 கண்காணிப்பாளர்கள் களத்தில்!
உக்ரைனை ஒரு சகோதர தேசமாக தொடர்ந்து பார்க்கிறேன் – ரஷ்ய அதிபர் புடின் கருத்து!
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் - அரசாங்க அதிபர் அம்பலவா...
|
|