இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி அடுத்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் ரெஹ்மினா ஜன்ஜூவா ஆகியோருக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
Related posts:
வெளிவாரி பட்டப் படிப்புக்கள் நிறுத்தப்பட மாட்டாது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் 14ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்பு!
எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ ...
|
|