இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!
Friday, October 20th, 2017
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி அடுத்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் ரெஹ்மினா ஜன்ஜூவா ஆகியோருக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
Related posts:
மண்ணுக்குள் புதைந்திருந்த அஞ்சல் பெட்டி மீண்டும் பாவனைக்கு!
தேர்தல் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – கஃபே அமைப்பு ...
செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ - இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தீர்மானம் - இராஜாங்க அம...
|
|