இலங்கை – சீனா 400 யுவான் உடன்படிக்கை கைச்சாத்து!

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார தொழில்நுட்ப புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் யுவான்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை சீனால் பீஜிங் நகரில் உள்ள பொதுமக்கள் மகா மண்டத்தில் கைச்சாத்திடப்பட்டது. சீன பிரதமர் லீ கிகிஜாங் (Li Keqiang) மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் சீனாவில் பிரதி வர்த்தக அமைச்சர் வூ சிஜிங் (Fu Ziying) அபிவிருத்தி மூலோபாக மற்றும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கைச்சாத்திட்டனர்.
Related posts:
முன் அறிவித்தலின்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த நேரிடும் – அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் !
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர்!
|
|
சிறுவர் மருத்துவமனை அமைக்க யாழ்ப்பாண நகரில் காணி தேவை – நன்கொடையாக கோருகிறார் போதனா வைத்தியசாலை பணிப...
அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவ...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் அஜித் ந...