இலங்கையுடன் இணைந்த 269 ஹெக்டேர் நிலப்பரப்பு!

கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டேர் நிலப்பகுதி நேற்று உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இந்நாட்டுக்கு புதிதாக இணையும் இந்த நிலப்பரப்பிற்காக நிறைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த போது சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின்க் தலைமையில் இந்த துறைமுக நகர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேங்காயை கூடுதலான விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அவச...
துறைசார் அலுவல்களுக்கான 164 வாகனங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!
|
|