இலங்கையில் மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் – நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு!

நாட்டின் மீன் உற்பத்தியை எட்டு இலட்சம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்க மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த இலக்கை அடைய மீன்பிடியின் பின்னரான அழிவை கட்டுப்படுத்தல், குளிரூட்டல் வசதிகளை வழங்கல், தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்தல்.
மேலும் 50 சதவீத சலுகையின் கீழ் மீனவர்களுக்கு பெரியளவிலான இழுவை படகுகளை வழங்குதல், மீனவர்களை ஊக்குவித்த போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி!
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தகவல்!
|
|
பொது நினைவுத் தூபிக்கு மட்டுமே அனுமதி: சுயேட்சைக் குழுவின் தீர்மானத்தை தூக்கி எறிந்தது வல்வெட்டித்து...
நாட்டில் மீண்டும் மோதலை தூண்ட முயன்றவர்கள் யார்? - உடன் வெளிப்படுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் ம...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடம் ஒன்றில் மோதல் – இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!