இலங்கையில் மீண்டும் மரணதண்டனை – அமுல்ப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!

Wednesday, June 26th, 2019

பாரிய குற்றங்களைச் செய்த 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்ப்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related posts: