இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் 23 ஆவது மரணமும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொட்டாஞ்ச்சேனை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரும் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கொரோனா தொற்று உறுதியாகி கொழும்பு தேசிய அவைத்தியசாலையில் சிகிசிச்சை பெற்றுவந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்!
குப்பை கூழங்களை மீள்சுழற்சி மையத்துக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கை!
பொதுமக்களின் ஆதரவே பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையை தளர்த்தும் தீர்மானத்தை நிர்ணயிக்கும் - பொலிஸ் ஊடக ...
|
|