இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள அலுவலகம் இடமாற்றம்!
நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பரீட்சைகள் திணைக்களம்!
|
|