இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் – புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தகவல்!

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் அறழிவித்துள்ளது.
இதேவேளை இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து கொள்வனவுசெய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வடக்கின் விவசாய அமைச்சருக்கு எதிரான ஆவணங்களை கையளிக்கப்படவுள்ளது - வடக...
அரிசி வகைகளுக்கான உச்ச நிலை சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!
எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : இஸ்ரேலின் 2 மாலுமிகள் பலி!
|
|