இலங்கையில் இரண்டு மில்லியன் மனநோயாளர்கள்.!

நாடு முழுவதும் இரண்டு மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளதுடன் இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த சனத்தொகையில் 09 சதவீதமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக மனநோய் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
ஒவ்வொரு மக்களினதும் வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் -ஜனாதிபதி!
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 23 கிலோ தங்கம் பறிமுதல்!
|
|
வடபகுதியில் பயிர்செய் நிலங்களில்வளர்ந்துள்ளபாத்தீனியச் செடிகளால் விவசாயிகளும்,கால்நடைவளர்ப்போரும் பா...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாள...
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற...